கொரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது. தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், 2-வது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ...
கொவிட்-19 இற்கான மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதை குறைந்தபட்சம் செப்டம்பர் இறுதி வரை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அழைப்பு விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வசதி படைத்த...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் கொவிட்-19...
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட 18, 474 பேருக்கு இன்று வியாழக்கிழமை(29) காலை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்...
நடமாடும் தடுப்பூசி ஏற்றம் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலயைில் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியும் 88வது வயதில் இன்று சினோபாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
நேற்று முதல் வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும்...