அரசியல்வாதியின் கைப்பாவைகளாக உயரதிகாரிகள்; யாழ் மாவட்ட அரச நிர்வாகத்தில் ஸ்திரமில்லை: அங்கஜன், அரச அதிபர் கூட்டை மறைமுகமாக சுட்டிக்காட்டிய டக்ளஸ்!
அரச அதிகாரிகள் தமது செயற்பாடுகளை சுதந்திரமானதாகவும் மக்ளின் நலன் கருதியதாகவும் மேற்கொள்ள நிச்சயமாக விரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான...