ராஜாங்கன சத்தாரதன தேரரை உளவியல் மதிப்பீட்டிற்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பிக்குவை பரிசோதனைக்கு உட்படுத்தி இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிக்குவின்...
அடுத்த 24 மணிநேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 28 பிப்ரவரி 2025 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழையின் நிலை: முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும்...
புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (28) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் (28, வெள்ளிக்கிழமை) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, ஹிஜ்ரி 1446ம் ஆண்டுக்கான புனித...
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் சாரதிகள் மீது அநீதி செய்யப்பட்டால், சில தொடருந்து பாதைகளில் சேவையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக தொடருந்து சாரதிகள் சங்கம் எச்சரிகை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் இயங்கும் மீனகயா...
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் "சேதவத்த கசுன்" என்பவரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம்,...