Tag: கைது

Browse our exclusive articles!

முல்லைத்தீவில் நடக்கும் கொடூரம்: பாரம்பரிய நிலத்தில் குடியமர முயன்ற ஆண்டான்குள மக்களிற்கு அச்சுறுத்தல்; ஒருவர் கைது!

முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது செய்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது . தமது பூர்வீக காணிகளில் அபிவிருத்தி வேலைகளை செய்து குடியேறுவதற்கான ஏற்பாடுகளை கிராம...

கடும்போக்குவாதத்தை பரப்பிய இருவர் கைது!

கடும்போக்குவாதத்தை பரப்பியமை, நிதி திரட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். மாத்தளை, மட்டக்களப்பை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாத் சாலியின் கைத்துப்பாக்கி பற்றி விசாரணையாம்!

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல வெடிமருந்துகள் குறித்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தனர். நேற்று மாலை...

பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ந்தது: அசாத் சாலி கைது!

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (16) மாலை கொள்ளுப்பிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சில தரப்புக்கள் முறைப்பாடு...

நிந்தவூரில் போலி நாணயத்தாள் அச்சிட்ட கும்பல் சிக்கியது!

7 ,50,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில்...

Popular

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான...

Subscribe

spot_imgspot_img