அங்கீகரிக்கப்படாத தகவல் தொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற இலங்கை மீன்பிடி படகுகள் மூன்றை, இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கேரள கடற்பிராந்தியத்தில் மினிகோய் கடற்பகுதியில் படகுகள் கைப்பற்றப்பட்டன.
ஆகாஷ் துவா, சது ரணி...
கொரோனா தடுப்பூசி செலுத்த பணம் அறவிட்ட கொழும்பு மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானையிலுள்ள தடுப்பூசி மையமொன்றிற்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதற்கு அவர் பணம் பெற்றுள்ளார் என பொலிஸ்...
வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
புளியங்குளம் விசேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) இரவு 10.30 மணியளவில்...
தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார்.
நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின்...
யாழ் அரியாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்பனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3320 mg ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 38 வயதான ஆண் ஒருவரை...