Tag: கைது

Browse our exclusive articles!

இலங்கை அழைத்து வரப்படுவதிலிருந்து தப்பிக்க விமான நிலையத்தில் ஹரக் கட்டா குழுவினர் அரங்கேற்றிய ‘சீன்’… 20 கோடி ரூபா இலஞ்சம்!

மடகாஸ்கரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் விமானத்தில் ஏறாமல் வன்முறைச் சூழலை ஏற்படுத்த முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளது. மடகாஸ்கர் விமான நிலையத்தில்...

கைதான கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டவர்களிற்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சுதந்திரதினத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என...

சிறி ரெலோ உதயராசா கைது!

சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நோர்வேயில் வசிக்கும் புங்குடுதீவு வாசியொருவருக்கு சொந்தமான கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றை மோசடியான ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே அவர் கைதாகியுள்ளார். வீட்டு...

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால் பாரிய விளைவுகளை அரசு எதிர்கொள்ளும்!

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்...

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து யாழில் பரவலான போராட்டங்கள்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக யாழ் மாவட்டத்தின் பல பாடசாலைகளிற்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, உரும்பிராய் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர்...

Popular

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...

Subscribe

spot_imgspot_img