மடகாஸ்கரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் விமானத்தில் ஏறாமல் வன்முறைச் சூழலை ஏற்படுத்த முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளது.
மடகாஸ்கர் விமான நிலையத்தில்...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சுதந்திரதினத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என...
சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நோர்வேயில் வசிக்கும் புங்குடுதீவு வாசியொருவருக்கு சொந்தமான கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றை மோசடியான ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே அவர் கைதாகியுள்ளார்.
வீட்டு...
ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக யாழ் மாவட்டத்தின் பல பாடசாலைகளிற்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, உரும்பிராய் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர்...