27.6 C
Jaffna
March 29, 2024

Tag : இலங்கை செய்திகள்

இலங்கை

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மதராசா பாடசாலை அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு...
பிரதான செய்திகள்

ஏன் இரணைதீவில் சடலங்களை புதைக்கக்கூடாது?: வடக்கு ஆளுனரிடம் மகஜர்!

Pagetamil
கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை உடனடியாக நீக்கக்கோரி இன்று புதன் கிழமை (3) காலை இரணை தீவு மக்கள் போராட்டம்...
குற்றம்

சிறுமியை சீரழித்த காமுகனிற்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

Pagetamil
பராயமடையாத சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டையில் வசிக்கும் 41 வயதான நபர், தனியார் குழந்தைகள் மையமொன்றில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...
முக்கியச் செய்திகள்

க.பொ.த சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம்!

Pagetamil
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்று (1) ஆரம்பிக்கிறது. எதிர்வரும் 11 ஆம் திகதிவரை பரீட்சைகள் நடைபெறும். இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பிக்கிறது. இம்முறை க.பொ.த...
இலங்கை

மேலும் 7 கொரோனா மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் 7 மரணங்கள் நேற்று (28) அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்- குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான...
முக்கியச் செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: நல்லூரில் சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பம்!

Pagetamil
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மாணவர்களுடன், சைவ,...
இலங்கை

நேற்றைய தொற்றாளர் விபரம்!

Pagetamil
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இலங்கையில் நேற்று 460 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது. நேற்று இரத்தினபுரி...
இலங்கை

நேற்று 460 தொற்றாளர்கள்!

Pagetamil
இலங்கையில் நேற்று 460 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 425 நபர்கள் பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாட்டிலிருந்து...