இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 78 ரன்களில் ஆல் அவுட்...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அனுப்பி தங்கள் குடிமக்களை மீட்டு வருகின்றன....
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா உடனான விமானப் போக்குவரத்து வசதியை...
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் முடிவுக்கு வரும் நிலை எட்டியுள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில், வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை வரும் செப்டம்பர் மாதத்தில்...
தலிபான்கள் ஏற்றுமதியை நிறுத்தியதால் இந்தியாவில் உலர்பழ வர்த்தகம் பாதிப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் உலர்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் 55 கோடி டாலர் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு உலர்...