1 டிரில்லியன் ரூபா அச்சிடப் போகிறோம்; பணவீக்கம் அதிகரித்து மக்கள் வீதிக்கு இறங்கலாம்: பிரதமர் ரணில்!
6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்பு திட்டங்களைக் குறைத்து, இரண்டு வருட நிவாரண வரவு...