spot_imgspot_img

மலையகம்

விறகு சேகரிக்க சென்று காணாமல் போன இளைஞனை தேடும் பணி தீவிரம்!

விறகு சேகரிக்கச்சென்று காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ குயினா...

பலாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் 36 பேருக்கு தொற்று!

பலாங்கொட பின்னவலவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் 36 தொழிலாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இம்புல்பே சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

கூரையிலிருந்து தவறிவிழுந்தவர் உயிரிழப்பு!

தேயிலை தொழிற்சாலையின் உரக்களஞ்சியசாலையின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்ட தேயிலை தொழிற்சாலையின் உரக்களஞ்சியசாலையின் கூரை திருத்த பணியில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்தார். 3...

மஸ்கெலியா நகரில் உயிரிழந்தவருக்கும் கொரோனா!

மஸ்கெலியாவை சேர்ந்த ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 51 வயதான ஒருவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்....

கம்பனிகள் மிரட்டி மூக்குடைபடாது என நம்புகிறேன்!

கம்பனிகளின் மிரட்டல்களுக்கு இ.தொ.கா அடிபணியபோவதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்சார் உரிமைகளிலிருந்து விலகப் போவதாக, பெருந்தோட்டக் கம்பனிகள் வெளிப்படையாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img