spot_imgspot_img

மலையகம்

மதுபோதையில் வந்து சேட்டை விட்ட கணவனை அடித்துக் கொன்று, மாமியாரிடம் குழந்தையை ஒப்படைத்த பின் பொலிசில் சரணடைந்த இளம் மனைவி!

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம்...

13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: 71 வயது தாத்தா கைது!

பலாங்கொட பகுதியில் 12 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்து, கர்ப்பிணியாக்கிய 71 வயதான தாத்தாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரமிட்டிகல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியிலுள்ள தனியார் வைத்திய நிலையத்திற்கு சென்ற...

இலங்கையில் சிறைக்கைதிகளிற்கும் பாதுகாப்பில்லை; மக்களிற்கும் பாதுகாப்பில்லை: வே.இராதாகிருஸ்ணன் காட்டம்!

ஜெனிவா மாநாடு நடைபெறுகின்ற இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக...

அட்டனில் மதுக்கடைகளின் முன் நீண்ட வரிசை!

மதுபானக் கடைகளைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மலையக தோட்டப் பகுதிகளில் இன்று (17) மதுபானங்களை வாங்குவதற்கு ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட போதிலும் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு...

அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது: பாரத் அருள்சாமி!

பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தாலும் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தியின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டி,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img