கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.
மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
கர்ப்பகாலத்தில் பெண்கள் உணவில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். உணவில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் உணவில் அதிக கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பான உணவாக மட்டுமே எடுக்க வேண்டும்....
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் சிலருக்கு கண் பார்வை பறிபோகும் சம்பவம் நாடு முழுக்க பல இடங்களில் நடைபெற்றுள்ளது. ஏன் இவ்வாறான பாதிப்பு ஏற்படுகிறது, இதற்கும் கொரோனாவுக்கும் என்ன சம்மந்தம், இதன் அறிகுறிகள் என்னென்ன,...
கொரோனாவின் இரண்டாவது அலையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதன் தீவிரத்தால் மரணங்கள் உண்டாவதும் அதிகரித்துவருகிறது. கொரொனா அறிகுறிகள் ஒவ்வொன்றாக உருகி கொண்டிருக்கிறது.
தற்போது நாம் கொரோனா தாக்கத்தால் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் மரணங்களையும் அதிகம்...
சூடான நீரில் இருந்து வெளியேறும் புகை நீராவி என்று அழைக்கப்படுகிறது. சூடான நீரில் எலுமிச்சை கலந்து நீராவி புடிக்க பலர் விரும்புகிறார்கள். சிலர் அதில் ரோஸ் வாட்டரைச் சேர்த்து நீராவி புடிக்கிறார்கள். நீராவி...