மட்டக்களப்பின் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 65 வயது ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இன்று (10) கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தார் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்...
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் கௌரவ முக்கிய பதவி ஒன்று கிடைத்துள்ளது.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக இரா. சாணக்கியன் அவர்களும், பேராசிரியர் கிருஷாந்த...
நாடாளுமன்றத்தில் நேற்று மற்றும் அதற்கு முன் நாட்களில் நாட்டில் அரிசி விலை உயர்வை பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த விலை உயர்வுக்கு வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி, அரசின் பல்வேறு...
இன்றைய தினம் (09.01.2025), திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக W.G.M. ஹேமந்த குமார அவர்கள் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற மக்களின்...
திருகோணமலை நகரைச் சுத்தமாக்கும் நோக்கில் செயலாளர் தே. ஜெயவிஷ்ணு அவர்களின் ஆலோசனையின் கீழ், பதில் கணக்காளர் திரு C. புவனதாசன் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு N. பரமேஷ்வரன் ஆகியோரின்...