கந்தளாய் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் கடந்த ஜனவரி 4ஆம் திகதி அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் குழு நுழைந்து, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு, 34 பவுண் தங்க...
அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா ஆறு உடைபெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுதுவெல்லா கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் அவசரமாக இடம்பெயர்த்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான...
நேற்றைய தினம் (13.01.2025) ஏறாவூர் 2ம் பிரிவு மக்காமடி வீதியில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சோந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா எனப்படும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை...
நேற்றைய தினம் (12.01.2025) தம்பலகாமம், ஆதி கோணநாயகர் தேவஸ்தானம், தொழும்பாளர்களுக்கும் நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு காலை 9.00 மணிக்கு ஆலயத்தின் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் ஆலயத்தின் அபிவிருத்தி...
ஆளுநரின் ரஜமஹா விகாரை விஜயம்
இன்றைய தினம் (13.01.2025) துருது பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் இலங்கையின் மிகப் பழமையான பௌத்த விகாரைகளில்...