spot_imgspot_img

கிழக்கு

தொடர் மழையால் மட்டக்களப்பில் வயல் நிலங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக, தாழ்நிலங்களும் வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மண்டூர், வெல்லாவெளி, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வேளாண்மை...

மக்களிடம் உதவி கோரிக்கை

திருகோணமலை நிலாவொளி 9வட்டாரத்தில் NP BAM-6622 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் நேற்று (14.01.2025) இரவு திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக கீழே காணப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்: 0770385337

விரைவில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளம்

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் 100 மிமீ க்கும் அதிகமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மழை காரணமாக சில...

அக்கரைப்பற்று புகைப்படக் கலை விழா- 2025

வரும் ஜனவரி 24ம் திகதி அக்கரைப்பற்று நகரில் 2025ம் ஆண்டுக்கான புகைப்படக்கலை விழா இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பலரும் கலந்துகொள்ள முடியும் என குறித்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது,...

கல்முனை-கொழும்பு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நேற்றைய தினம் (14.01.2025) இரவு 10.46 மணியளவில் கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மட்டக்களப்பு வந்தாறு மூலை பகுதியில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img