spot_imgspot_img

கட்டுரை

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது.  நாங்கள்...

உதய சூரியன் அஸ்தமித்து 21 ஆண்டுகள் கடந்தது!

முஸ்லிங்களால் மட்டுமின்றி இலங்கையர்களினால் சிறந்த தலைவராக கொண்டாடப்படும் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் பச்சை...

மத்திய அரசின் கீழ் செல்லும் மாவட்ட வைத்தியசாலைகள்: பின்னணியும், விளைவுகளும்!

♦மு.தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அதாவது 13வது அரசியலமைப்பின் படி மாகாணங்களின் நிர்வாகத்தின் கீழ்...

இறந்து கரையொதுங்கும் கடல் உயிரிகளும், கடலாமைகளும், மீன்களை உணவாக சாப்பிடுதலும்!

அறிமுகம்: சமீபகாலமாக நுாற்றுக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவது பல்வேறு தரப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக இருந்து வருகின்றது. இவ்வாறு இந்த உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நோய்த் தொற்று, காலநிலை...

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img