கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் எல்.எஸ்.எச்.டி.எம்., பல்கலை நடத்திய ஆராய்ச்சியில் நன்கு பயிற்சி தரப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி வாயிலாக ஒருவர்...
கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக ஹஜ் புனித பயணத்திற்கு 5000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தீவிரம் கடும் அச்சுறுத்தலை...
கொரோனாவை விரைவாக கண்டறியும் சுவாச சோதனை முறைக்கு சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிரிதோனிக்ஸ் (Breathonix) ஆகியவை இணைந்து கொரோனாவை கண்டறியும் சுவாச சோதனை கருவியை...
நீண்டகாலமாக நின்றுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அடித்தளத்தை அமைக்க இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு...
ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அமெரிக்கர்கள் அந்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல்...