ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தலைநகர் குயிட்டோவில் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயுதக்குழுவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
லாஸ்ஸோ புதன்கிழமை வில்லவிசென்சியோவின் கொலையை...
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவை நோக்கிச் சென்ற இரண்டு ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் புதன்கிழமை அதிகாலை நகரின் தெற்கு புறநகரில் உள்ள...
சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்க மாலைதீவு உயர் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (6) தடை விதித்தது.
ஊழல் மற்றும் பணமோசடி...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகருக்கு அருகில் உள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்று...
அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் குறைந்த நேரத்தில் அதிக தண்ணீர் குடித்ததால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர் நச்சுத்தன்மை எனப்படும் ஒரு நிலை காரணமாக அவர் உயிரை இழந்தார்.
இந்தியானாவைச் சேர்ந்த ஆஷ்லே...