spot_imgspot_img

இலங்கை

சுரேஷ் சாலேவுக்காக பிரச்சாரம் செய்தவர்களுக்கு சிக்கல்

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று...

பல கொலை வழக்குகளில் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட...

காலாவதியான நாய்க்கடி தடுப்பூசி சர்ச்சை தீவிரம்; சுகாதார செயலாளர் இன்னும் மௌனம்!

காலாவதியான நாய்க்கடி (Rabies) தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார செயலாளர் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணையம் (NMRA) இதுவரை...

பாதுகாக்கப்படும் சம்பார் மானை வேட்டையாடி இறைச்சி விற்ற இருவர் போகவந்தலாவையில் கைது!

போகவந்தலாவையில் சம்பார் மானை கொன்று இறைச்சி விற்றதாக இருவர் கைது போகவந்தலாவை சாப்ட்லன் தோட்டப் பகுதியில் சுற்றித்திரிந்த சம்பார் மானை கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் இன்று (15)...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே, நேற்று முன்தினம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img