மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கான முயற்சிகள் பயனற்றவை, ஏனெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து சமூகங்களும் இன்று நிம்மதியாக வாழ்கின்றன என யாழ்ப்பாணம் ஹொலி டிரினிட்டி...
தமிழ் தேசிய கட்சிகள், மத தலைவர்கள், வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள், என்ற பெயர்களில் ஆங்காங்கே இயங்கும் குழுக்கள் என்பவற்றிற்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆயர்கள்...
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (21) பகல் 1.45 மணியளவில் குறிகட்டுவானில் மீன் இறக்கி விட்டு, நெடுந்தீவுக்கு...
கோவில் - 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.
கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
யு.என்.எச்.சி.ஆரின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமை வருத்தம் அழிப்பதாக வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் போராட்டம்...