முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, எம்.பி. ரிஷாத் பதியுதீன், முன்னாள் தேசிய புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர்...
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவில், அவரது சகோதரர் அர்ஜூன ரணதுங்கவின் சாயல் தெரிவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்த சுவாரஸ்ய சம்பவம் நேற்று (23) நடந்தது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளd. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர்,...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
நேற்று, போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருடன் பணியாற்றியவர்கள்...