spot_imgspot_img

இலங்கை

நட்டாங்கண்டலில் நீர் சுத்திகரிப்பு நிலையம்!

சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று வன்னி மாவட்ட...

போதைப்பொருள் ஏற்றி வந்த 3 இலங்கை படகுகள் இந்தியாவில் சிக்கின: கண்டதும் கடலில் வீசினர்!

அங்கீகரிக்கப்படாத தகவல் தொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற இலங்கை மீன்பிடி படகுகள் மூன்றை, இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர். கேரள கடற்பிராந்தியத்தில் மினிகோய் கடற்பகுதியில் படகுகள் கைப்பற்றப்பட்டன. ஆகாஷ் துவா, சது ரணி...

2 மணித்தியாலம் காத்திருந்த நாமல்!

துபாய் செல்வதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அங்கு இரண்டு மணித்தியாலங்கள் தரித்திருக்க நேர்ந்துள்ளது. விமானநிலையம் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அது தொடர்பான நீதிமன்ற...

செம்மணி மயானத்தில் வெடிமருந்தாம்: இராணுவம் சொல்கிறது!

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிமருந்து உள்ளதாக தெரிவித்து அந்தப் பகுதி சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் தேடுதலுக்கு உட்படுத்தபட்டுள்ளது. நல்லூர் செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் இன்று அதிகாலை சிறப்பு...

யாழ் போதனா வைத்தியசாலை தாதிக்கும் கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. சத்திரசிகிச்சை விடுதியை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தொற்றிற்குள்ளாகியிருந்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களிடம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img