25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil

Category : இலங்கை

இலங்கை

சுமந்திரன் இறுதி யுத்தத்தில் ஒருமுறை முள்ளிவாய்க்காலை கடந்திருந்தால் சாட்சியம் போதாதென கூறியிருக்க மாட்டார்!

Pagetamil
வலிகளையும், வேதனைகளையும் சுமந்திருந்தால், இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும், ஆதங்கங்களும் சுமந்திரனுக்கு புரிந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
இலங்கை

நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 3 பொலிசாரை கைது செய்ய சிஐடிக்கு உத்தரவிட்ட சட்டமா அதிபர்!

Pagetamil
நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 3 பொலிசாரை கைது செய்யுமாறு சி.ஐ.டியினருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். ஆமி சுரங்க என்பவரின் கொலை தொடர்பிலேயே நிஷாந்த டி சில்வா, லசந்த ரத்னாயக்க உள்ளிட்ட மூவரை கைது...

மேல் மாகாணத்தில் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி!

Pagetamil
எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்....
இலங்கை

மைத்திரி உள்ளிட்ட 12 பேரிடம் நட்டஈடு கோருகிறார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்!

Pagetamil
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட அல்லது நிரந்தரமாக அங்கவீனமாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குழு, இழப்பீடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர்...
இலங்கை

பேருந்து கவிழ்ந்ததில் 18 பயணிகள் காயம்!

Pagetamil
தம்புள்ளை-கல்கிரியகம வீதியில் உள்ள தெல்தின்னவேவ பகுதியில் வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் பதினெட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (06) காலை இந்த சம்பவம் நடந்தது. பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாய்க்காலில் விழுந்ததாக...
இலங்கை

மக்களிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாதென்பதாலேயே ஒருங்கிணைப்பு கூட்டங்களில் செய்தியாளர்களிற்கு தடை!

Pagetamil
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் ஊடகவியலாளர்களின் அனுமதி மறுப்பானது பொது மக்கள் உண்மைச் செய்திகளை அறிந்து விடக்கூடாது என்பது மட்டுமல்லாது மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தையோ, அரச அதிகாரிகளையோ பொது வெளியில்,...
இலங்கை

அழகிகளின் விவகாரம் மத்தியஸ்தர் சபைக்கு செல்லுமா?

Pagetamil
இலங்கையின் திருமதி அழகு ராணி போட்டியில் ஏற்பட்ட பெரும் சர்ச்சை விவகாரம் இப்பொழுது சினமன் கார்டன் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், உலகளவில் அழகுராணி போட்டிகளை ஒழுங்கமைக்கும் அமைப்பும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளது....
இலங்கை

பண்டிகை காலத்தில் மீண்டும் பயணக்கட்டுப்பாடா?: இராணுவத்தளபதி தகவல்!

Pagetamil
எதிர்வரும் பண்டிகை காலங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியேறும் நபர்கள் சீரற்ற முறையில் துரித ஆன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி...
இலங்கை

மேலும் 6 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை வாங்க அனுமதி!

Pagetamil
இலங்கை மேலும் 6 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து வாங்க உள்ளது. ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ் வாங்க 2021 மார்ச் 23 அன்று அரசாங்கம் தீர்மானித்தது. அமைச்சரவை நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்...
இலங்கை

வலி.தெற்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு உலர் உணவு பொதிகள்!

Pagetamil
வலி தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் பங்களிப்பில் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன், சந்நிதியான் ஆச்சிரமத்திடம் வேண்டுகோள் விடுத்ததன் பயனாக...