29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 3 பொலிசாரை கைது செய்ய சிஐடிக்கு உத்தரவிட்ட சட்டமா அதிபர்!

நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 3 பொலிசாரை கைது செய்யுமாறு சி.ஐ.டியினருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆமி சுரங்க என்பவரின் கொலை தொடர்பிலேயே நிஷாந்த டி சில்வா, லசந்த ரத்னாயக்க உள்ளிட்ட மூவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடொன்றில் அடைக்கலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment