யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அண்ணன், தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் நேற்று (16) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது...
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்...
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த உண்மையான மூளையின் அடையாளத்தை மார்ச் 31 அன்று பகிரங்கமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில்...
மஹியங்கனையில் பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்ந்து வரும் நிலையில், பெட்ரோல் தேடி இரண்டு பேர் ஒரு ஸ்கூட்டரில் மற்றொரு ஸ்கூட்டரை சுமந்து செல்லும் ஒரு அசாதாரண காட்சி பதிவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பரவி...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது வெற்றிகரமாகச் சீர் செய்யப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (17) முற்பகலளவில் அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு, முறைமை முழுமையாக...