ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் முதல் பதிவுக்கான...
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச...
தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரால் தனக்கு தெரியாமல் பலரும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருவதாகவும், அப்படியான செயற்பாடுகளை நிறுத்துமாறும் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்-
எனது தலைமையில் இயங்கி...
யாழ் மாநகரசபைக்கு புதிய முதல்வரை தெரிவு செய்வதா அல்லது பிரதி முதல்வரின் தலைமையில் எஞ்சிய சில நாட்களை கழிப்பதா என்பது இன்று காலையில் தீர்மானிக்கப்படும்.
யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்...
இளம் யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், தொடங்கொட பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியை பொதுமக்கள் பேருந்திற்குள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் (27) மாலை பயணிகள் பேருந்தில் பயணித்தவர்களால்...