spot_imgspot_img

இலங்கை

தபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

தபால் சேவையை அத்தியாவசியமான பொது சேவையாக பிரகடனப்படுத்தும் அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை (2323/02) ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.

டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது!

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (14)...

ரயில்வே திணைக்கள உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து!

அத்தியாவசிய பொது சேவையாக அறிவிக்கப்பட்ட புகையிரத திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை புகையிரத சேவை...

‘சிறிதரன் எம்.பி கூப்பிடுகிறார்’; நோயாளியை பாதியிலேயே விட்டுச் சென்றதாக வைத்தியர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அழைக்கிறார் என குறிப்பிட்டு, நோயாளியை பரிசோதித்து முடிக்காமல் இடைநடுவில் வெளியேறிச் சென்றார் என கிளிநொச்சியிலுள்ள தனியார் வைத்திய நிலைய வைத்தியர் ஒருவர் மீது...

முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்ல போலி ஆவணம் தயாரிக்க உதவிய பொலிஸ்காரர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ஒருவர் போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த முன்னாள் பெண்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img