spot_imgspot_img

இலங்கை

வடக்கு மாகாணத்தின் விசேட மகளீர் சிகிச்சை மையத்தை செயற்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதனை கண்டித்தும். ஆதனை விரைவாக செயற்படுத்த கோரியும், அங்குள்ள அதி நவீன...

ராஜிதவுக்கு விளக்கமறியல்!

கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, நீதிமன்றத்தில் ஆஜரான...

கிளிநொச்சியில் நடந்த பயங்கரம்: பேருந்தை இடித்த டிப்பர்; கசிப்பு போத்தலுடன் சென்று மோதிய இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி ஏ9 வீதியில் கரடிபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

இலங்கையை உலுக்கிய பாதாள உலக தாதாக்கள்: கைது செய்யப்பட்ட போது ஆடையுடன் சிறுநீர் கழித்தனர்!

வெளிநாட்டில் இருந்து இந்த நாட்டில் கொலைகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட ஐந்து பாதாள உலக குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பாணதுர நிலங்க, பாணதுர சமன்...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவு பணிகள் விரைவில் நிறைவடையுமென அறிவிப்பு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அக்  குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாத...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img