spot_imgspot_img

இலங்கை

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காகவே சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்தத்...

பெரியகல்லாறு பொதுச் சந்தை கவனிப்பாரற்று பலவருடங்களாக இயங்க முடியாத நிலையில் காணப்படுவதால் வியாபாரிகளும் பொது மக்களும் பலத்த அசௌகரியங்களுக்கு முகங்கெடுத்து வருகின்றனர்.

குறித்த பொதுச் சந்தையானது பல வருடங்களாக இயங்காததால் கட்டடங்கள் அனைத்தும் அழுக்கடைத்து துருநாற்றம் வீசுவதுடன் புறாக்களின் குடியிருப்பாகவும், குப்பைகள் நிறைந்த இடமாகவும் மாறியுள்ளதாகவும் குறித்த விடயத்தை  அதிகாரிகளிடம்  பல முறை சுட்டிக்காட்டியும்    அதிகாரிகள் ...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு பெரிய அளவிலான, திட்டமிட்ட இணையவழி மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடி குறித்த தகவல்களை இலங்கை கணினி அவசரகால ஆயத்தக்...

பசுமை எதிர்காலத்தை நோக்கி கல்முனை சாஹிரா மாணவர்களால் உருவாக்கப்பட்ட Bio gas Unit வெற்றிகரமாக திறந்து வைப்பு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மாணவர்களின் நடைமுறைத் திறனையும், புதுமையான தொழில்நுட்ப சிந்தனையையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட உயிர்வாயு உற்பத்தி அலகிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட உயிரியல் வாயு...

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள் மற்றும் கழிவுகள் காரணமாக மழைக்காலங்களில் நீர் தேங்கி பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில், இன்று (08)...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img