அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள்...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் சென்னையிலிருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்குப் பின் பிற்பகலில் உடல் அடக்கம் நடக்கிறது.
டயாலிசிஸ் சிகிச்சை, நுரையீரல் தொற்று...
இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் அமைதியை நிலைநாட்ட உறுதி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஏப்ரல் 6ஆம் திகதியே கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24ஆம்...
புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால்...