spot_imgspot_img

இந்தியா

‘பேச்சுரிமை என்ற பெயரில்…’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதி கூறியது என்ன?

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கேவலமான, தரக்குறைவான...

வீடுகளை இடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: உ.பி. புல்டோசர் இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

உத்தரப்பிரதேசத்தில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புக்...

“அம்மா சந்தேகப்பட்டு கதவைத் தட்ட அப்பா திறக்கவே இல்ல” – இந்திரா செளந்தர்ராஜன் மகள் வேதனை

எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் என்றாலே விடாது கருப்பு, மர்ம தேசம், இறையுதிர்க்காடு என அவருடைய அமானுஷ்யக்கதைகளும், ஆன்மிகக்கதைகளும்தான் நம் அனைவருடைய நினைவுக்கும் வரும். இரண்டு நாள்களுக்கு முன்னால், 65 வயதிலேயே அவர் திடீரென மரணமடைந்தது...

இலங்கை சிறையில் அடைபட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் பாலத்தில் மறியல்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து செவ்வாய்கிழமை பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தமிழக...

‘மாநில நட்புறவை கெடுக்க சதி’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு

‘ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என உயர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img