spot_imgspot_img

இந்தியா

கூண்டோடு தவெக-வுக்கு மாறிய நாகை நாம் தமிழர் கட்சியினர்

நாகை பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். நாகையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தோர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு தமிழக...

தென்னிந்திய சீரியல்களில் நடித்த இலங்கை யுவதி போதைப்பொருளுடன் கைது!

சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக, ‘சுந்தரி’ சீரியல் துணை நடிகை மீனாவை போலீஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டையில் இளம்பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்...

சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்: மும்பை போலீஸார் வழக்குப்பதிவு

பாலிவுட் நடிகர் சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை பந்த்ரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கானை கொலை செய்ய திட்டமிட்டு...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்-க்கு ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு...

கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டதால் ஆத்திரம்: அமைந்தகரை சிறுமி கொலை வழக்கில் கைதான பெண் வாக்குமூலம்

அமைந்தகரை சிறுமி கொலை வழக்கில் கைதான பெண் நாசியா அளித்த வாக்குமூலத்தில், சிறுமி மீது தனது கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டதால், ஆத்திரமடைந்து சிறுமிக்கு திருட்டுப்பட்டம் சுமத்தி, தினமும் சித்ரவதை செய்ததா தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img