12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி, மகன் உறவான 19 வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் ஆஜரான செவிலியர் பெண்ணால் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்...
பதினொன்றாவது படிக்கும் தனது மகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை எனத் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு...
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நாடு முழுவதும் 21,500-க்கும் அதிகமானோரிடம் கருத்துகளைப் பெற்றது என்றும், இதில் 80% பேர் இந்த...
கஞ்சா வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர் சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த சங்கர் பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கோவை போலீஸாரால் தேனியில்...
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர், “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ...