spot_imgspot_img

விளையாட்டு

ரூ.15 கோடியா? நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்தேன்; நியூஸி. டொலரில் எவ்வளவு என எனக்குத் தெரியவில்லை: ஆர்சிபி வீரர் ஜேமிஸன் உற்சாகம்

ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்ததைக் கேள்விப்பட்டதும் நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். ரூ.15 கோடிக்கு நியூஸிலாந்து டொலரில் எவ்வளவு என எனக்கு அப்போது கணக்குத் தெரியவில்லை என்று நியூஸிலாந்து ஓல்ரவுண்டர்...

ஐபிஎல் ஏலத்தில் அதிகம் வாங்கப்படாத மே.இ.தீவுகள், இலங்கை வீரர்கள்: காரணம் என்ன?

சென்னையில் நடந்த முடிந்த 14வது ஐபிஎல் ஏலத்தில் மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை சார்பில் அதிகமான பிரதிநிதித்துவம் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. ஐபிஎல் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளின் டி20 போட்டிகள் என்றாலே மே.இ.தீவுகள் வீரர்களி்ன்...

அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி: கண்ணீருடன் வெளியேறினார்!

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர்...

ஐ.பி.எல் ஏலம்: விற்பனையான வீரர்களின் முழு விபரம்!

ஐ.பி.எல் ஏலத்தில் வீரர் ஒருவருக்காக அதிகபட்ச ஏலத்தொகையை நிர்ணயித்த அணியாக ராஜஸ்தான் ரோயல் பதிவானது. தென்னாபிரிகாவின் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடி ரூபா ஏலத்தில் அந்த அணியால் வாங்கப்பட்டார். ராஜஸ்தான் அணியின் இயக்குனரான குமார்...

இலங்கையின் முதலாவது சுப்பர் லீக் உதைபந்தாட்ட தொடர் 17ஆம் திகதி ஆரம்பம்!

நாட்டின் முதலாவது சுப்பர் லீக் உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை உதைபந்தாட்ட அணியின் தலைவர் சுஜான் பெரேரா, இந்த உதைபந்தாட்ட தொடர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img