Pagetamil

Category : மலையகம்

நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி!

Pagetamil
பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர்வீழ்ச்சிப் பகுதியில் நீரில் மூழ்கி 10 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறையில் இருந்து, குடும் உறுப்பினர்களும், நண்பர்கள் சிலரும் சுற்றுலா வந்த இடத்தில் இந்த அனர்த்தம்...

மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும்

Pagetamil
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் கம்பனிகள் நலுவல் போக்கையே கடைபிடிப்பார்கள். அரசாங்கம் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த அதிக அழுத்தம் தேவை என்பதை நான் உணர்கிறேன் என மலையக மக்கள்...

கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மூவருக்கு கொரோனா!

Pagetamil
நுவரெலியா கல்வி வலயத்தின் கொட்டக்கலை தமிழ் வித்தியாலயத்தில், மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று (25) காலை நுவரெலியா பொதுசுகாதாரப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதனால், முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கையின் இறுதி...

பொகவந்தலாவவின் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்!

Pagetamil
நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் பூசாரி பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் 11...

பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கம்!

Pagetamil
பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் பூசாரி பிரிவு நேற்று இரவு (23) முதல் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து யாரும் வெளியேறவோ, வெளியார் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. செபெல்டன் பூசாரி தோட்டம் மற்றும் செல்வகந்தை ஆகிய பகுதிகளில் நேற்று 11...

கொட்டகலை மேபீல்ட் தேயிலை மலையில் சிறுத்தை சடலம் மீட்பு

Pagetamil
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை எல பொஜின் தேசிய உணவகத்திற்கு முன்னாள் உள்ள மேபீல்ட் தேயிலை மலையில் இன்று (24) மதியம் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த...

டிக்கோயாவில் டிஜிட்டல் மயமானது வெளிநோயாளர் பிரிவு!

Pagetamil
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில்...

குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு!

Pagetamil
இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று (23) முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர்...

கழிவு தேயிலை சிக்கியது!

Pagetamil
பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றச்செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (22) கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இரு சந்தேக நபர்களையும் விசேட அதிரடிப்படையினர்...

தீயினால் வீடிழந்தவர்களிற்கு தனி வீட்டுக்கான அடிக்கல்!

Pagetamil
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 தனி வீடுகளை கட்டி அமைக்க இன்று (22) அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின்...
error: <b>Alert:</b> Content is protected !!