spot_imgspot_img

மலையகம்

குளவி கொட்டி ஒருவர் உயிரிழப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தேயிலைத் தோட்டத்தின் கிங் கோரா பிரிவில் வசிக்கும் 36 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு குடிநீர் வழங்கும் உடைந்த...

மலசலகூட குழிக்குள் விழுந்து சிறுவன் பலி

பொகவந்தலாவ கிவ் தோட்டத்தின் கீழ்பிரிவில் உள்ள மலசலகூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம்(03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

100 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும்...

யட்டிநுவர பிரதேசசபை எதிர்க்கட்சி தலைவர், மனைவி, மகள் சடலங்களாக மீட்பு!

கண்டி, யட்டிநுவர பிரதேசசபையின் எதிர்க்கட்சி தலைவர், மனைவி, மகள் ஆகியோர் அவர்களது வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

9 மாதம் குடித்தனம் நடத்திய யோகமலரை கொன்ற கள்ளக்காதலன்

நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவில் 3 பிள்ளைகளின் தாயாரை கழுத்தறுத்துக் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். சந்தேக நபர் கம்பளையில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img