கம்பளை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியை, தனது புத்தகப் பையிலிருந்து கணிதப் புத்தகத்தை எடுக்க தாமதமானதால் கோபமடைந்து, பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தடியால் தாக்கினார். இதனால், மாணவியின் கண்ணில் காயம்...
நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் நடைபெற்ற பொன்னர் சங்கர் நாடகத்தின் இறுதி நிகழ்வான கம்ப மரம் ஏறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (27) காலை இடம்பெற்றதுடன் அந்த கம்ப மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக...
மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த...
நல்லதண்ணி பகுதியிலிருந்து கினிகத்தேன பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி கெசல்கமு ஓயாவில் 300 அடி பள்ளத்தில் விழுந்ததாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். காரின் ஓட்டுநர் காயமடைந்து லக்சபான...
நாவலப்பிட்டி, கலபொட நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீரில் மூழ்கி 20 வயது இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞர் நாவலப்பிட்டி வெஸ்ட்ஹால் (ரில்லகல்ல) தோட்டத்தைச் சேர்ந்த விஜய குமார் ஜாக்சன் என அடையாளம்...