நேற்று (7) காலை நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்த நடத்துனர் ஒருவர், தாய் மற்றும் மகள் உட்பட பல இளம் பெண்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களால் தாக்கப்பட்டார்.
கடவத்தை கிரில்லாவல...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள்தான் இன்று ஆட்சி பீடம் ஏறியுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சியமைந்ததை பொறுத்தவரையில் தாம் சந்தோசபடுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட...
நேற்று மாலை (20) பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார்
இந்த சம்பவம் குறித்து பதுளை பொது வைத்தியசாலையின்...
தலவாக்கலை-நுவரெலியா வீதியில் நானுஓயாவின் ரதெல்ல பகுதியில் (14) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து வெலிமடைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற பவுசரும்,...
கொத்மலை - இறம்பொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வாகனம், கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில்...