spot_imgspot_img

மருத்துவம்

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும்?

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்புடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக இந்தியாவை உலுக்கி வரும் இந்த நோயை, இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிடுமாறு...

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்!

சில பழங்களை நாம் மரத்திலிருந்து எடுத்து அப்படியே நேரடியாக உண்ணலாம், சிலவற்றை உலர்த்தி பதப்படுத்தி வைத்து சாப்பிடலாம். எல்லா பழங்களிலும் நமக்கே தெரியாத பல மருத்துவ குணங்கள் உள்ளது. அவற்றில் பாலைவன பகுதிகளில்...

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற இதை குடிக்கலாம்!

கோவிட்-19 தொற்று என்பது மேல் சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்று ஆகும். இந்த தொற்றால் பல இடங்களிலும் தொற்றுநோய் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நுரையீரலை வலுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்....

அதிகமான சுடு தண்ணீர் குடித்தால் ஏற்படும் விளைவுகள்!

கொரோனா வைரஸைத் தடுக்க, சிலர் தினமும் சூடான நீரை குடித்து வருகிறார்கள். கோடைகாலத்தில், சூடான நீரைக் குடிப்பதால் உங்கள் தாகத்தைத் தணிக்க முடியாது. ஆனால் உங்கள் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க இது பயனுள்ளதாக...

மாதவிடாய் வயிறு வலி, அதிக உதிரபோக்கு இரண்டுக்கும் தீர்வாகும் அருகம்புல் மாதுளை இலை கஷாயம்!

மாதவிடாய் காலம். பெண் பிள்ளைகள் பருவமடைந்த காலம் முதல் தங்கள் நடுத்தர வயது வரையில் மாதந்தோறும் எதிர்கொள்ளும் ஒரு நிகழ்வு. இந்த நேரத்தில் வயிறு வலி என்பது பொதுவானது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலவிதமான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img