spot_imgspot_img

பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிப்போம்: கோட்டாபய!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று குருநாகல், கிரிபவவில் நடந்த ஒரு நிகழ்வின் போது பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ, முந்தைய...

ஏன் இரணைதீவில் சடலங்களை புதைக்கக்கூடாது?: வடக்கு ஆளுனரிடம் மகஜர்!

கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை உடனடியாக நீக்கக்கோரி இன்று புதன் கிழமை (3) காலை இரணை தீவு மக்கள்...

புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் ம.திலகராஜ்!

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று (28) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக்...

யாழ்ப்பாண தீவுகளை வெளிநாடுகளிற்கு வழங்குவதை ஏற்கமாட்டோம்: மீனவர்கள் போர்க்கொடி!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும், யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று (27) காலை சந்திப்பு இடம்பெற்றது இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்!

இலங்கை தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மூத்த துணைத்தலைவர்கள் சீ.வீ.கே.சிவஞானம், பொன்.செல்வராசா,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img