மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களிடம் ஆயுதத்தையும் வழங்கினால் அவர்கள் தனிநாட்டு போரை ஆரம்பித்து விடுவார்கள் என தென்னிலங்கை தீவிரவாத தரப்புக்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான...
அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்று (17) தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சில் ஈடுபட்டிருந்தார். அப்போது 13வது திருத்தம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான- ஆனால், முக்கியமான வாதப்பிரதிவாதமொன்று நிகழ்ந்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை...
வவுனியாவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சீனித் தொழிற்சாலை, கரும்பு நாற்று உற்பத்தி மையம் பற்றிய சர்ச்சை உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த சீனித் தொழிற்சாலை சீனாவின் பின்னணியில் உருவாகுவதாக சொல்லப்பட்டது.
என்றாலும், தற்போது கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்...