அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது என்பார்கள். அரசியலில் தேவையும், காலமும் சூழலும்தான் நண்பர்களையும், பகைவர்களையும் உருவாக்குகிறது. அறத்தின் அடிப்படையிலான நட்புக்களும், பகைகளும் அரசியலில் உருவாகுவதில்லை. இந்த அடிப்படையில் இயங்குவதாலோ என்னவோ,...
இந்தியாவின் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டமிருந்தவர் இரோம் ஷர்மிளா. அவரை இரும்பு பெண் என அந்த மாநில மக்கள் அழைத்து, கொண்டாடி வந்தனர்.
அவர் 2016ஆம்...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், வி.மணிவண்ணன் அணியும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. நேற்று மாலை இதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஒரு புதிய கூட்டணி மலர்வது நல்லதுதான். திசைமாறிச்...
வலி வடக்கில் காணி அபகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் விலகிக் கொண்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிவடக்கில் பாதுகாப்பு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்கள்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகள் தமக்கிடையில் சமூக ஊடக மோதலை தொடர்வதில்லை, அவ்வாறு மோதிக்கொண்டிருக்கும் நபர்களிற்கு அறிவுரை கூறி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதென முடிவாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (26) நடந்த...