தையிட்டியில் சட்டவிரோத விகாரை விவகாரம் தீவிரம் பெற்றுள்ள நிலையில், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வும் கொந்தளிப்பாகியுள்ளது. கட்சி வேறுபாடின்றி மக்களின் உணர்வுகள் ஒருமித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிடுங்குப்பாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்...
அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
தமிழ் தேசியம் பேசும் கட்சியொன்றின் இளநிலை பிரமுகருக்கும் அந்தப் பெண்ணுக்குமிருந்த திருமணத்துக்கு அப்பாலான உறவு ஊரறிந்த- உலகறிந்த விவகாரம்.
இந்த காதல் விவகாரத்தினாலேயே அரசியல் பிரமுகரின் குடும்பமும்...
2009 இன் பின் ஜனநாயக வழியில் தமிழ் தரப்பினரால் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்க முடியவில்லையென தொடர்ந்து பலரும் சொல்லி வருகிறார்கள். இது ஏன் என புறக்காரணங்கள் பலதை பலரும் அலசி ஆராய்ந்தும் வருகிறார்கள்.
ஆயினும்,...
இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை வழங்குவதற்கு இரணைமடு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில், கடந்த 2ஆம் திகதி கிளிநொச்சியில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நடந்த கலந்துரையாடலில் விவசாயிகள் எதிர்ப்பு...
கரைத்துறைப்பற்று பிரதேசசபை தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்ற முஸ்லிம் காங்கிரசின் பின்னணியுடைய கட்சி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியென்பது தனக்கு தெரியாது, அது சுயேச்சைக்குழுவென்றே தான் நினைத்திருந்ததாக...