கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவியொருவரை வீடியோ எடுத்து, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய சக மாணவர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது.
15 வயதான மாணவர்களே இந்த செயலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றிய சில தகவல்கள்...
வவுனியா குருமண்காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக...
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுவிளாங்குளம் காட்டு பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிரேஸ்ட...
வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர்.
தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு...
கலேவெல, பட்டிவெல சந்தியில் நேற்று (03) மாலை 3 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப பிரச்சினை காரணமாக...