spot_imgspot_img

குற்றம்

பேஸ்புக்கில் காதல் வலைவிரித்த அன்ரி: யுவதியென நினைத்து இலட்சக்கணக்கில் பணத்தை கொடுத்த இளைஞன்!

பேஸ்புக்கில் இளம் யுவதியாக தன்னை அறிமுகப்படுத்தி காதல் வலை விரித்த அன்ரியிடம் சிக்கிய இளைஞர் ஒருவர், 8 இலட்சம் ரூபா பணத்தை இழந்துள்ளார். விடயம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, 3 பிள்ளைகளின் தாயான அன்ரி...

வீட்டிற்கு அருகில் கஞ்சா புதைத்து வைத்த வடமராட்சி கிழக்கு இளைஞன்!

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் ரூ .30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு...

யாழில் அடங்க மறுக்கும் ரௌடிகள்: நேற்றும் கைவரிசை!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (22) இரவு வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவது, நேற்று இரவு 10.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில்...

யாழில் யுவதியை நுள்ளியவர் கைது!

யாழ் மாவட்டத்தின், நெல்லியடி பொலிஸ் பிரிவில் வீதியில் செல்லும் யுவதிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் தலைமறைவாகி விட்டார். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நெல்லியடி- கொடிகாமம் வீதியில், துன்னாலையை...

யாழில் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையினர் (CCTV)

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img