மோட்டார் சைக்கிளை மறித்து ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து சங்கிலியை அபகரித்துச் சென்றவர் பொலிஸ் புலனாய்வுப்...
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச்...
மன்னார் பேசாலை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு காரில் தப்பிச் சென்ற ஒருவரை பொலசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் மற்றும் வாளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக...
இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (16) வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷாந்தன் (31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக மனைவியின்...
பூநகரி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பூநகரி மண்ணித்தலை பகுதியில் பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது....