யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் பயணிகள் கொண்டிருந்த யாழ் தேவி தொடருந்து மீது தொடர்ச்சியாக கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குறித்த தாக்குதல் சம்பவத்தில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட...
யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி...
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு (21) துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பொத்த வீதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி, கிராண்ட்பாஸ் பொலிஸாரின் நடவடிக்கையால்...
கொழும்பில் வாகனங்களை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர், அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர்...
அரச சொத்துக்களை நாசம் செய்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று முன்தினம் (19.02.2025) நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காவல் நிலையம் ஒன்றில் காவல் துறை உத்தியோகத்தராக...