spot_imgspot_img

குற்றம்

25 வயது யுவதிக்கு நடு வீதியில் பயங்கரம்: மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

மத்துகமவில் உள்ள டார்டன் ஃபீல்ட் தோட்டத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகலவத்தை - தொலஹேன சந்திப்பில் இருந்து செல்லும் களுபஹன வீதியில் இன்று (18) பிற்பகல் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக...

மனைவியை கோடாரியால் தாக்கிக் கொன்ற கணவன்

கோடரியால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் ஒருவர் ஹிங்குராக்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான குற்றம் நேற்று (17) பிற்பகல் ஹிங்குராக்கொட - கிரிமெட்டியவின் வெலிஎல பகுதியில் நடந்துள்ளது. மூன்று...

தந்தையும், மகனும் குத்திக்கொலை!

நொச்சியாகம, யாயா 17 பகுதியில் தந்தையும் மகனும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது, ​​காவல்துறை மோப்ப நாய்கள், குற்றம் நடந்த...

மசாஜ் நிலைய அழகியில் காதல் கொண்ட இருவர்; பின்னர் நடந்த கொடூர குற்றம்: யுவதி உள்ளிட்ட 4 பேர் கைது!

35 வயதுடைய ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டதாகவும், எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், கொலையில் சந்தேகத்தின் பேரில் மூன்று ஆண்களும் ஒரு இளம் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் பிரதேச...

3வது காதலா?: 2வது காதலனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்!

குளியாப்பிட்டி, ஹக்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாத வாடகை அடிப்படையில் வசித்து வந்த 31 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம் (08) இரவு அவரது காதலரால் பெல்ட்டால் கழுத்தை நெரித்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img