25 வயது யுவதிக்கு நடு வீதியில் பயங்கரம்: மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

Date:

மத்துகமவில் உள்ள டார்டன் ஃபீல்ட் தோட்டத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகலவத்தை – தொலஹேன சந்திப்பில் இருந்து செல்லும் களுபஹன வீதியில் இன்று (18) பிற்பகல் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கூர்மையான ஆயுதத்தால் அந்த இளம் பெண்ணின் கழுத்து வெட்டப்பட்டுள்ளது.

இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பது இன்னும் வெளியாகவில்லை. இந்த துயர சம்பவத்தில் சுமார் 25 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்