spot_imgspot_img

கிழக்கு

சஜித் வெற்றியீட்டினால் திருகோணமலையில் துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும்!

திருகோணமலை சீனாக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிமலையூற்று பள்ளிவாசல் உட்பட திருகோணமலை துறைமுக அதிகார சபை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களில் விவசாய காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் மான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட...

கஜேந்திரனின் தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சாரத்தை தடுத்த பொலிசார்

பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று(24) முற்பகல் வேளை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில்...

வாழைச்சேனை வீதியில் தாக்கப்பட்ட சிறுவன் மீண்டும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரதான வீதியில் காட்டுமிராண்டித்தனமாக இப்ராஸ் எனும் 9 வயது சிறுவன் கடந்த 05 ஆம் திகதி தாக்கப்பட்டு 5 நாட்கள் வாழைச்சேனை தள வைத்திய...

குகதாசன் எம்.பி யின் செயலாளரினால் உயிர் அச்சுறுத்தல் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரத்தியேக செயலாளர் ஒருவரினால் ஒருவருக்கு உயர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது நேற்று (17) சனிக்கிழமை தமிழ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img