spot_imgspot_img

கட்டுரை

இனிய கற்பனை: எப்போது திகட்டும் என்.பி.பி?

- கருணாகரன் அவர் ஜே.வி.பியின் நீண்டகால உறுப்பினர். உறுப்பினர் மட்டுமல்ல, ஜே.வி.பியின் சார்பாக ஒரு மாவட்டத்தின் அமைப்பாளராகவும் இருந்தவர். அதனால் அவருடைய பெயரோடு முன்னொட்டாக ஜே.வி.பி என்ற அடைமொழி – அடையாளம் - சேர்க்கப்பட்டிருந்தது....

தேசிய மக்கள் சக்தி அலையை தமிழ் கட்சிகள் சமாளிக்கப் போவது எப்படி?

- கருணாகரன் தேசிய மக்கள் சக்தியின் அலையைக் கடந்து, வடக்குக் கிழக்கின் அரசியலைத் தமிழ்த் தரப்புகள் முன்னெடுப்பது எப்படி? இந்தச் சவாலும் நெருக்கடியும் தமிழ்த் தரப்புகளுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் தரப்புகளுக்கும் உண்டு....

கஜேந்திரகுமாரின் அவசரமும் சிறிதரனின் தடுமாற்றமும்

- கருணாகரன்- “புதிய அரசாங்கத்தோடு இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவதற்கு முன் தயாரிப்பைச் செய்ய வேண்டும். அதற்காகத் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” என்று சொல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முதற்கட்டமாகத் தமிழரசுக் கட்சி, ரெலோ...

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

- கருணாகரன் ‘தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது?‘ என்ற கேள்வி, அந்த அரசியலை முன்னெடுப்போரையும் அதை ஆதரிப்போரையும் பாடாய்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மக்களுடைய பிரச்சினைகளையும் அவர்களுடைய தேவைகளையும் தீர்ப்பதற்குப் பதிலாக,...

வேலையில்லா பட்டதாரிகள் விடயத்தில் தடுமாறுகின்றதா அனுர அரசு?

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வேலையில்லா பட்டதாரிகள் தங்களுடைய போராட்டங்களை மீண்டும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம், அதற்கு முந்தைய தினங்களில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img