♦ கருணாகரன் ‘பிராந்திய அரசியலின் காலம் முடியப்போகிறதா?‘ என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அநுர குமார திசநாயக்கவின் புதிய வசீகரமும். 2. பிராந்திய...
-கருணாகரன்- சில வாரங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்தில் மிகப்பெரிய கவனத்தை உருவாக்கினார் மருத்துவர் அருச்சுனா. ஒரே நாளில் கதாதாயகனாக உயர்ந்தார். அப்படிக் கதாநாயகனாகத் தெரிந்தவர், இப்போது ஒரு பெரிய கோமாளி போலாகிவிட்டார். காரணம், அவரே உருவாக்கிய...
இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஊழல், அதிகார துஸ்பிரயோகம், திறனில்லாத அரசசேவை, வீண் விரயம் போன்ற பல்வேறு காரணங்களினால் இலங்கையே பற்றியெரிந்த ஓன்றரை ஆண்டுக்கு பின்னர்...
– கருணாகரன் தமிழரசுக் கட்சி இரண்டுபட்டுள்ளது. உடைவைச் சந்திக்கப்போகிறது. நிச்சயமாக உடைந்து விடும். ஒரு அணி சுமந்திரன் தலைமையிலும் மறு அணி சிறிதரன் தலைமையிலும் பிளவு படும் எனப் பலரும் பேசுவதைக் காண முடிகிறது....
இந்த நாட்களில் சமூக ஊடகங்களை திறந்தால், யாராவதொரு வெளிநாட்டு அன்ரியோ, அங்கிளோ வெளியிட்ட வீடியோக்களையே பார்க்க முடிகிறது. நீங்கள் உண்மைத்தமிழனாக இருந்தால், நீங்கள் ஒரு தாய்க்கு பிறந்தவராக இருந்தால் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கே வாக்களிக்க...
-பீஸ்மர்- அரசியல் வரலாற்றில் எதுவும் சாத்தியமே என்பதை தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனும் நிரூபித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களின் முன்னர் யாரெல்லாம் துரோகிகள், அரசியலில் தீண்டத்தகாதவர்கள் என அரியநேந்திரன் நாளும் பொழுதும் பேசி வந்தாரோ, அவர்களின்...
– கருணாகரன் தமிழ்ப்பொது வேட்பாளரைக் களமிறக்கியதும் அதற்காகத் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கியதும் சுமந்திரனையும் அவருடைய கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழரசுக் கட்சியையும் முடக்குவதற்காகத்தான் என்பது தெளிவாகியுள்ளது. தனியொரு சுமந்திரனை அல்லது...
-ஞானக்கூத்தன் – 2022 அரகலய போராட்டத்தின் இடையில் வீடுகள் எரிக்கப்பட்டன என்று ரணில் விக்கிரமசிங்க எப்பொழுதும் 1008 மந்திர உச்சாடனம் சொல்வார். ஆனால் அதை யார் எரியூட்டினார்கள் என்று அவர் இன்றுவரை சொன்னது கிடையாது....
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியே தீர வேண்டுமென வெளிநாட்டு தூதரகங்களில் பணம் பெற்றுக்கொண்டு இயங்கும் சிலரும், ராஜபக்ச ஆதரவாளர்களும் குடிமைச்சமூகம் என்ற பெயரில் விக்ரமாதித்தன்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது சாத்தியமேயற்றது…...
-கருணாகரன் – “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை...